திருமணத்திற்கு முன்பே குழந்தை வேண்டுமா??- ஸ்ரீதேவி மகளின் பதிலால் சர்ச்சை..

திருமணத்திற்கு முன்பே குழந்தை வேண்டுமா??- ஸ்ரீதேவி மகளின் பதிலால் சர்ச்சை..

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஸ்ரீதேவியின் மறைவிற்கு பின்னர் ஜான்வி இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தேறி, அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார். இவருடைய தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர், தற்போது பாலிவுட் தாண்டி தென்னிந்திய மொழிகளில் படம் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

திருமணத்திற்கு முன்பே குழந்தை வேண்டுமா??- ஸ்ரீதேவி மகளின் பதிலால் சர்ச்சை..

ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமானது முதலே, அவரது புகைப்படங்களோ அல்லது அவர் கூறும் ஏதேனும் ஒரு கருத்துக்களோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவதும், சர்ச்சையாவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது  சும்மா ஜாலிக்கு ஜான்வி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு ஒன்று, அவரை சங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளது.

திருமணத்திற்கு முன்பே குழந்தை வேண்டுமா??- ஸ்ரீதேவி மகளின் பதிலால் சர்ச்சை..

சமீபத்திய தனது பதிவில், தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டிருந்த  ஜான்வி, கேப்ஷனாக “இங்கே உன்னைப் பார்க்கிறேன் குழந்தை” என  பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த அவரது நெருங்கிய  தோழியும், பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் மகளுமான தானிஷா, “யார் குழந்தை? உனக்கு குழந்தை வேண்டுமா?, என நக்கலாக கேட்டிருந்தார்.

அதற்கு ஜான்வியும் “ஆமாம்” என பதிலளித்து விட்டார். அவ்வளவு தான் இந்த பதிலை நெட்டிசன்கள் திருமணத்திற்கு முன்பே ஜான்வி குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார் என கமெண்ட் அடித்து வருகிறார்.

திருமணத்திற்கு முன்பே குழந்தை வேண்டுமா??- ஸ்ரீதேவி மகளின் பதிலால் சர்ச்சை..

Share this story