"நடிக்க வந்த என் புருஷனை ஏண்டி படுக்கைக்கு கூப்பிட்டே "சூடான மனைவி -நடிகையை ஒதுக்கிய திரையுலகம்..

"நடிக்க வந்த என் புருஷனை ஏண்டி படுக்கைக்கு கூப்பிட்டே "சூடான மனைவி -நடிகையை ஒதுக்கிய திரையுலகம்..

கவர்ச்சி புயல் நடிகை  நிகிதா துக்ரால் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில்  நடித்துள்ளார். அவர் ஒரு  நடிகை மட்டுமல்ல ஒரு மாடலும் கூட.  அவர் தனது திரைப்பட வாழ்க்கையில் கன்னட சினிமாவில்  பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கியுள்ளார் .அவரின் சமூக ஊடகங்களில் வெளியிடும் போட்டோக்கள் ரசிகர்களை கிறங்கடிக்கும்.

"நடிக்க வந்த என் புருஷனை ஏண்டி படுக்கைக்கு கூப்பிட்டே "சூடான மனைவி -நடிகையை ஒதுக்கிய திரையுலகம்..
அப்பேற்பட்ட இந்த கவர்ச்சி குயின் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷனை தனது காதல் வலையில் விழ வைத்தார். இருவரும் அன்னியோன்யமாக, அந்தரங்கமாக பழகினர். இது தர்ஷனின் குடும்பத்தில் புயல் வீச செய்தது .தர்ஷனின் மனைவி இவர்களின் காதல் விவகாரத்தை கேள்விப்பட்டதும் கன்னட திரைப்பட சங்கத்தில் நிகிதா மீது பல குற்றசாட்டுகளை கூறி புகாரளித்தார்.

"நடிக்க வந்த என் புருஷனை ஏண்டி படுக்கைக்கு கூப்பிட்டே "சூடான மனைவி -நடிகையை ஒதுக்கிய திரையுலகம்..

கன்னட திரைப்பட சங்கம் இந்த புகாரை விசாரித்து நிகிதாவுக்கு மூன்றாண்டுகள் சினிமாவில் நடிக்க தடை விதித்தது.
மூன்றாண்டு தடைக்கு பிறகு நிகிதா இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

Share this story