சேலை அணிந்து வந்த சோலைவனமாய் மனதை மயக்கும் பார்வதி நாயர்!

சேலை அணிந்து வந்த சோலைவனமாய் மனதை மயக்கும் பார்வதி நாயர்!

மலையாள நடிகை பார்வதி நாயர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருபவர். இவர் ஒரு பிஸியான மாடெலும் கூட. மலையாளக் குடும்பத்தில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்துவந்தார். பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தார். இவர் ‘மிஸ் கர்நாடகா’ மற்றும் ‘மிஸ் நேவி குயின்’ போன்ற அழகி பட்டங்களை வென்றுள்ளார்.
சேலை அணிந்து வந்த சோலைவனமாய் மனதை மயக்கும் பார்வதி நாயர்!
‘பாபின்ஸ்’ என்ற மலையாள படம் மூலம் திரைத்துறையில் நுழைந்த பார்வதி நாயர் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் உத்தமவில்லன் படத்தில் நடித்தார் . ‘கோடிட்ட இடங்களை நிரப்பவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘நிமிர்’ படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பெற்றது.’ இருந்தும் இவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் அமையவில்லை என்ற ஏக்கமும் இவருக்கு உள்ளது.
சேலை அணிந்து வந்த சோலைவனமாய் மனதை மயக்கும் பார்வதி நாயர்!
பார்வதி வெளியிடும் போட்டோக்களுக்கென்று ஒரு கூட்டம் இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது புகைப்படங்கள் வெளியாகிய உடன் லைக் பட்டனைக் க்ளிக்கும் நெட்டிசன்கள் ஏராளம்… தற்போது நீல நிற ஆடையில் சற்று கிளாமராக இவர் கொடுத்துள்ள போஸ்களைப் பார்த்து கிறக்கத்தில் உள்ளனர் ஒரு கூட்டம்.
சேலை அணிந்து வந்த சோலைவனமாய் மனதை மயக்கும் பார்வதி நாயர்! சேலை அணிந்து வந்த சோலைவனமாய் மனதை மயக்கும் பார்வதி நாயர்!

Share this story