பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரேகா… ஷிவானியைப் பிரிந்து வாடுவதாகக் கண்ணீர் பதிவு!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரேகா… ஷிவானியைப் பிரிந்து வாடுவதாகக் கண்ணீர் பதிவு!

நடிகை ரேகா பிக்பாஸில் இருந்து வெளியேறியதை அடுத்து சோகமாக பதிவிட்டு வருகிறார்.

பரபரப்பாக நடந்து வரும் பிக்பாஸ் போட்டியில் நேற்று நடிகை ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். அவரது பிரிவைத் தாங்கமுடியாத போட்டியாளர்கள் சோகத்தில் கண்ணீர் வடித்தனர். வீட்டில் அனைவரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொண்டார் என்று சக போட்டியாளர்களால் பாராட்டப்பட்டார்.

Image

பின்னர் தனக்கு வழங்கப்பட்ட செடியை ரியோ தான் எனக்கு முதலில் ஹார்ட் கொடுத்தார் என ரியோவிற்கு செடியை வழங்கினார். அதையடுத்து தனக்கு வழங்கப்பட்ட காயினை ஷிவானியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சக போட்டியாளர்களை பிறந்து வாடுவதாகத் தெரிவித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CGfzvjKjWlF/?utm_source=ig_web_copy_link

உங்களை மிகவும் மிஸ் பண்றேன் பாலா & ஷிவானி செல்லக்குட்டிஸ்” என்று பதிவிட்டுள்ளார். ஷிவானியைத் தான் மிகவும் பிரிந்து வாடுவதாகத் தெரிவித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CGg2yDLjpSM/?utm_source=ig_web_copy_link

Share this story