ஒவ்வொரு நாளும் தனது அழகை மெருகேற்றி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் அதுல்யா ரவி. ’காதல் கண் கட்டுதே’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அவர், தனது எதார்த்தமான நடிப்பாலும், துருதுரு பார்வையாலும் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்.

தொடர்ந்து அவர் தமிழில் நாடோடிகள் 2 ,அடுத்த சாட்டை, ஏமாளி, கேப்மாரி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

அவ்வப்போது ஹாட் ஃபோட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பீச்சில் காத்துவாங்க போன போக்கில் கவர்ச்சியை அள்ளித்தெளித்திருக்கிறார்.


