5பேரில் யார் வெற்றியாளர் ? கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் 4 ‘கிராண்ட் பினாலே’

5பேரில் யார் வெற்றியாளர் ?  கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் 4 ‘கிராண்ட் பினாலே’

5போட்டியாளர்களில் யார் வெற்றியாளர் என்ற பரபரப்பான சூழ்நிலையில், கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் 4 கிராண்ட் பினாலே.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக துவங்கியுள்ளது. டைட்டிலை யார் வெற்றிப்பெற போகிறார்கள் என்ற கேள்வியுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அரங்கமே அதிர்ந்து வருகிறது.

5பேரில் யார் வெற்றியாளர் ?  கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் 4 ‘கிராண்ட் பினாலே’

23கோடி வாக்குகள் பெற்று ஆரி முதலிடத்தில் இருப்பதால், அவர் தான் வின்னர் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். நாடி, நரம்புகள் புடைக்க 5 போட்டியாளர்களும் ஒரு கடினமான சூழ்நிலையில் ஆவலுடன் உள்ளனர்.

5பேரில் யார் வெற்றியாளர் ?  கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் 4 ‘கிராண்ட் பினாலே’

இந்நிகழ்ச்சியில் என்னதான் நடக்கப்போகிறது என டி.வி முன் அமர்ந்து ரசிகர்கள் உச்சக் கட்ட டென்ஷனில் உள்ளனர். எது எப்படியோ இன்னும் கொஞ்ச நேரத்தில் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்துவிடும். அதுவரை காத்திருப்பபோம்.

Share this story