அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகும் பிரபாஸ்.. ‘சலார்’ படத்தை விரைவில் முடிக்க திட்டம் !

அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகும் பிரபாஸ்.. ‘சலார்’ படத்தை விரைவில் முடிக்க திட்டம் !

பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்தை ஒரே ஷெடியூலில் முடிக்க நடிகர் பிரபாஸ் திட்டமிட்டுள்ளார்.

அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகும் பிரபாஸ்.. ‘சலார்’ படத்தை விரைவில் முடிக்க திட்டம் !

‘ராதே ஷியாம்’ படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம். ‘சலார்’. கேஜிஎப்’ இயக்குனர் பிரஷாந்த் நீல் இந்த படத்தை இயக்கி வருகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் பத்திரிக்கையாளர் கேரக்டரில் நடித்து வருகிறார். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி வில்லன் ரோலில் நடிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகும் பிரபாஸ்.. ‘சலார்’ படத்தை விரைவில் முடிக்க திட்டம் !

பிரபாஸ், பிரஷாந்த் நீல் கூட்டணி இணைந்துள்ளது தெலுங்கு திரையுலகில் எதிர்பார்பை எகிற வைத்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி மிரட்டியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியிட இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம்‌ உருவாகி வருகிறது.

அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகும் பிரபாஸ்.. ‘சலார்’ படத்தை விரைவில் முடிக்க திட்டம் !

படு ஸ்பீடாக போய்க்கொண்டிருந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரானா 2வது அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. திட்டமிட்டபடி இந்த படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்பதால் மீதம் இருக்கின்ற ஷூட்டிங்கை ஒரே மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதேநேரம் இந்த படத்தை ஒரே ஷெடியூலில் முடித்து தர பிரபாஸும் உத்தரவாதம் கொடுத்துள்ளராம். ஏனென்றால் பிரபாஸுக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். இந்த படத்தை முடித்து செப்டம்பரில் ஆதிபுரூஷ் படத்தை துவங்கி பிரபாஸ் திட்டமிட்டுள்ளதுதான் சலார் படத்தை சீக்கிரம் முடிக்க காரணம் என கூறப்படுகிறது.

Share this story