மக்கள் செல்வனுக்கு பதில் சியான் விக்ரமா ? வாய்ப்பில்ல சார் !

மக்கள் செல்வனுக்கு பதில் சியான் விக்ரமா ? வாய்ப்பில்ல சார் !

தெலுங்கு பட நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்க இருக்கும் ‘புஷ்பா’ திரைப்படப் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

மக்கள் செல்வனுக்கு பதில் சியான் விக்ரமா ? வாய்ப்பில்ல சார் !

தமிழ் கன்னடம் மலையாளம் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை சுகுமார் இயக்குகிறார்.
கொரோனா காலகட்டத்தால் தள்ளிப்போன இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள மரேதுமில்லி காடுகளில் நடப்பதாக தகவல் வெளியானது.

மக்கள் செல்வனுக்கு பதில் சியான் விக்ரமா ? வாய்ப்பில்ல சார் !


மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து விலகினார்.

மக்கள் செல்வனுக்கு பதில் சியான் விக்ரமா ? வாய்ப்பில்ல சார் !

இதனால் இந்த படத்தின் வில்லனாக விஜய்சேதுபதிக்கு பதில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் விக்ரம் தரப்பிலிருந்து இந்த தகவலை மறுத்துள்ளார். உண்மையில் யார் தன் அந்த வில்லன் என்ற தகவலுக்கு சிலகாலம் காத்திருக்க தான் வேண்டும்.

Share this story