கருப்பு புடவையில் கட்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்.. கிறங்கிப்போன ரசிகர்கள்..

கருப்பு புடவையில் கட்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்.. கிறங்கிப்போன ரசிகர்கள்..

வழக்கமாக நடிகைகள் ஃபோட்டோஷூட் நடத்தி பட வாய்ப்புகளை பெறுவர். அதே யுக்தியை தற்போது இருக்கும் பல நடிகைகளும் கையிலெடுத்துள்ளனர். அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை கிறங்கடித்து வருகிறார்.கருப்பு புடவையில் கட்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்.. கிறங்கிப்போன ரசிகர்கள்..

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” ”காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.கருப்பு புடவையில் கட்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்.. கிறங்கிப்போன ரசிகர்கள்..


வீரா படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கால்பதித்த ஐஸ்வர்யா, தமிழ்படம் 2, மூலம் கவனம் பெற்றார். தனது பூர்வீகம் கேரளா என்றாலும், அவர் பிறந்தது ஈரோடு. வளர்ந்தது சென்னையில்தான். கருப்பு புடவையில் கட்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்.. கிறங்கிப்போன ரசிகர்கள்..

ஹிப்பாப் ஆதி நடிப்பில் வெளியான “நான் சிரித்தால்” படத்தில் நடித்ததன் மூலமே இவர், பலருக்கும் தெரிந்த முகமானார். எப்போதும் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி, இந்தமுறை கருப்பு புடவையில் கண்கவரச் செய்கிறார். கருப்பு புடவையில் கட்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்.. கிறங்கிப்போன ரசிகர்கள்..

Share this story