ஆரி… ஆரி… ஆரி என கோஷம் போட்ட ரசிகர்கள்… ஆச்சர்யத்தில் கமல்!

ஆரி… ஆரி… ஆரி என கோஷம் போட்ட ரசிகர்கள்… ஆச்சர்யத்தில் கமல்!

தேர்தல் பிரச்சாரத்தில் ஆரிக்கு ஆதராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதால், நடிகர் கமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.

ஆரி… ஆரி… ஆரி என கோஷம் போட்ட ரசிகர்கள்… ஆச்சர்யத்தில் கமல்!

கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆரி… ஆரி… ஆரி என கோஷம் போட்ட ரசிகர்கள்… ஆச்சர்யத்தில் கமல்!

இன்னும் ஓரிரு வாரங்களே மீதமுள்ள நிலையில், ஆரி, பாலா, ஷிவானி, ரம்யா, சோம், ரியோ, கேபி ஆகிய 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் யார் ஜெயிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. டைட்டில் வின்னராக ஆரிக்கு வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆரி… ஆரி… ஆரி என கோஷம் போட்ட ரசிகர்கள்… ஆச்சர்யத்தில் கமல்!

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே கமல் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

அவ்வாறு மக்களிடம் பிரச்சாரம் செய்யும்போது, ஆரியின் ரசிகர்கள் திடீரென ஆரி… ஆரி… ஆரி என கோஷமிட்டனர். இதைப்பார்த்த கமல், இன்ப அதிர்ச்சியில் திளைத்துப் போனார். இந்த வீடியோவை ஆரி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். நாளுக்குநாள் ஆரிக்கு பெருகிவரும் ஆதரவால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story