சோகத்துல இருந்த நடிகை, இனிமே இந்த மாதிரி கேரக்டரில்தான் நடிப்பாங்களாம்…

சோகத்துல இருந்த நடிகை, இனிமே இந்த மாதிரி கேரக்டரில்தான் நடிப்பாங்களாம்…

நடிப்புக்கு முழுக்கு போட்டு சோகத்தில் இருந்த நடிகை தற்போது மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் நடிக்க போறாராம்.

தமிழ் சினிமாவில் ஜம்முனு இருந்த ஒரு பாடகிக்கு இப்ப சோக காலம் போல. இவரு பாடகியா இருந்தப்ப எந்த பிரச்சனையும் இல்லாமா இருந்துருக்காரு. பாடகியா இருந்தவரு இப்போ முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.பல ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த இவர் திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

முழுமையாக சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகைக்கு என்ன சோகம் கேட்டபோது, இந்த விஷயத்தை சொன்னாரு. ஒரு அரசியல் சார்ந்த நடிகரை நம்பி ஏமாந்துவிட்டதாக அந்த நடிகை கூறினார். திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியலை மீண்டும் நடிக்க வந்ததுட்டாரு. ஆனா எந்த ஹீரோ கூடவும் நடிக்க மாட்டாராம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் மட்டும் நடிப்பாராம் என ஆணித்தரமாக சொல்ல ஆரம்பிச்சிட்டாரு.

Share this story