கேரவேனில் வைத்து நடிகையிடம் சிலுமிஷம் செய்யமுயன்ற தயாரிப்பாளர்! பிக் பாஸ் பிரபலம் புகார் !

கேரவேனில் வைத்து நடிகையிடம் சிலுமிஷம் செய்யமுயன்ற தயாரிப்பாளர்! பிக் பாஸ் பிரபலம் புகார் !

பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பாலிவுட் நடிகை மந்தனா கரிமி ராய்.இவர் சாருக் கான், சைப் அலி கான் போன்ற முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

கேரவேனில் வைத்து நடிகையிடம் சிலுமிஷம் செய்யமுயன்ற தயாரிப்பாளர்! பிக் பாஸ் பிரபலம் புகார் !


தற்போது கோகோ கோலா என்ற இந்தி படத்தில் நடித்து வரும் இவர் படத்தின் தயாரிப்பாளர் மகேந்திர தாரிலால் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “படத்தின் தயாரிப்பாளர் ஆரம்பித்ததில் இருந்தே தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், படப்பிடிப்பின் கடைசி நாளில் தனது காட்சிகளில் நடித்து முடித்து விட்டு கிளம்ப தயாராகும்போது,தான் இருந்த வேனுக்குள் வந்து கிளம்ப விடாமல் தடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

கேரவேனில் வைத்து நடிகையிடம் சிலுமிஷம் செய்யமுயன்ற தயாரிப்பாளர்! பிக் பாஸ் பிரபலம் புகார் !

மேலும் அவர் தான் சம்பளம் கொடுப்பதால் இங்கேயே இருக்க வேண்டும் என்று சொல்லி தகாத முறையில் நடக்க முயன்றதாக பகிரங்க புகார் தெரிவித்துள்ளார். இதனால் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this story