முடக்கப்பட்ட சோஷியல் மீடியா… பதறிய தனுஷ் பட நடிகை

முடக்கப்பட்ட சோஷியல் மீடியா… பதறிய தனுஷ் பட நடிகை

பிரபல மலையாள நடிகை நஸ்ரியாவின் இண்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் மலையாள நடிகை நஸ்ரியா. தமிழில் நேரம், திருமணம், நய்யாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் க்யூட் நடிகையாக வலம் வந்த நஸ்ரியா நல்ல வரவேற்பு இருந்தது.

முடக்கப்பட்ட சோஷியல் மீடியா… பதறிய தனுஷ் பட நடிகை

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு மலையாள நடிகர் பகத் பாசிலை காதலை திருமணம் செய்துக்கொண்டார் நஸ்ரியா. திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்ட அவர், மலையாளத்தில் சில படங்களை மட்டும் தயாரித்து வந்தார்.

முடக்கப்பட்ட சோஷியல் மீடியா… பதறிய தனுஷ் பட நடிகை

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்து வந்த அவர், கணவர் பகத் பாசிலுடன் டிரான்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து தெலுங்கில் நாநி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

முடக்கப்பட்ட சோஷியல் மீடியா… பதறிய தனுஷ் பட நடிகை

நஸ்ரியா சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் அவரது இண்டாகிராமம் பக்கத்தை மர்ம கும்பல் ஒன்று முடக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், என்னுடைய கணக்கிலிருந்து ஏதேனும் மெசேஜ் வந்தால் பதிலளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this story