பிறந்தநாள் அன்று பார்வதி நாயர் செய்த சூப்பர் வேலை! ரசிகர்கள் மகிழ்ச்சி !

பிறந்தநாள் அன்று பார்வதி நாயர் செய்த சூப்பர் வேலை! ரசிகர்கள் மகிழ்ச்சி !

நடிகை பார்வதி நாயர் தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடி மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

பிறந்தநாள் அன்று பார்வதி நாயர் செய்த சூப்பர் வேலை! ரசிகர்கள் மகிழ்ச்சி !

மலையாள நடிகை பார்வதி நாயர் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் ‘உத்தமவில்லன்’ படத்தில் நடித்தார். ‘கோடிட்ட இடங்களை நிரப்பவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘நிமிர்’ படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பெற்றது. தற்போது சில படங்களில் நடித்து வரும் பார்வதி வழக்கமாக போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களிடம் இணைப்பில் இருந்து வருகிறார். இவரது போட்டோகளுக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் பார்வதி, முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் நேரம் கழித்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் மரக்கன்றுகளை நட்டு ஒருபடி மேல ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

பிறந்தநாள் அன்று பார்வதி நாயர் செய்த சூப்பர் வேலை! ரசிகர்கள் மகிழ்ச்சி !

முன்பெல்லாம் பப்லிசிட்டிக்காக மரக்கன்றுகளை நட்டுவந்த நடிகைகள் பலரும் இப்போது உண்மையிலேயே பிறந்தநாள் போன்ற தினகளுக்கு மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதுபோன்ற நல்ல காரியங்கள் செய்வதினால் ரசிகர்கள் மத்தியில் நடிகைகளின் தரம் உயர்வது மட்டுமல்லாமல் சுற்றுசூழலுக்கும் நன்மை அதிகமே உண்டாகிறது.

Share this story