பொன்னியின் செல்வன் படத்துக்கு ‘பெரிய ஆபர்’ … முடிவெடுக்காத ‘மணிரத்னம்’

பொன்னியின் செல்வன் படத்துக்கு ‘பெரிய ஆபர்’ … முடிவெடுக்காத ‘மணிரத்னம்’

பொன்னியின் செல்வன் படத்தை ஓடிடியில் வெளியிட கொடுத்த பெரிய ஆபருக்கு இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் படத்துக்கு ‘பெரிய ஆபர்’ … முடிவெடுக்காத ‘மணிரத்னம்’

கல்கி பொன்னியின் செல்வன் நாவலை பாடமாக இயக்குகிறார் மணிரத்னம். வேகமாக தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் நிறுத்தப்பட்டது. பின்னர் கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்துக்கு ‘பெரிய ஆபர்’ … முடிவெடுக்காத ‘மணிரத்னம்’

5 மொழிகளில் தயாராகும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராய், நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமலே இருந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்துக்கு ‘பெரிய ஆபர்’ … முடிவெடுக்காத ‘மணிரத்னம்’

இந்நிலையில் பொன்னியின் செல்வன் வரலாற்று படம் என்பதால் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. எனவே இந்த படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இது குறித்து மணிரத்னம் எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Share this story