குட்டைப் பாவாடை அணிந்து வந்த நடிகை… காற்று வீசியதால் ஏற்பட்ட நெருக்கடி!

குட்டைப் பாவாடை அணிந்து வந்த நடிகை… காற்று வீசியதால் ஏற்பட்ட நெருக்கடி!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் குட்டையான ஆடை அணிந்து பொதுவெளியில் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பெரும்பாலான நடிகைகள் வழக்கத்திற்கு மாறான ஆடைகள் அணிந்தே பொதுவெளியில் காணப்படுகின்றனர். அந்த ஆடைகள் அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் சில ஆடை நிறுவனங்களின் விளம்பரம் மற்றும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று புதுவித ஆடைகளில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் அது அவர்களுக்கு நெருக்கடியான சூழலை ஏற்படுத்திவிடுகிறது.

தற்போது நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிற்கும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குட்டைப் பாவடை அணிந்திருந்த ரகுல் ப்ரீத் சிங் காரிலிருந்து இறங்கி வந்தவுடன் ரசிகர்கள் அவருக்கு கை காண்பிக்க அவரும் மரியாதை நிமித்தமாக கை காண்பித்த சமயத்தில் காற்று வீசியதால் ஆடை சிறிது விலகியது. சுதாரித்த அவர் உடனே அதை சரிசெய்து கொண்டார்.

அதை நம்ம நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா? அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.

Share this story