சுசித்ரா வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா ?

சுசித்ரா வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா ?

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் பாடகி சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார்.

சுசித்ரா வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா ?

சுசித்ரா வெளியேற்றப்பட்டவுடன், பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.அதில், சுச்சிக்கு மனரீதியாக சில பிரச்சினைகள் இருந்ததாகவும் அதனால் தான் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் ஒரு தரப்பில் கூறப்பட்டது, சிலர் சுச்சி வெளியேற்றப்பட்டதுக்கு ஓட்டிங் தான் காரணம் என்றும் கூறினர்.

சுசித்ரா வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா ?

ஆனால் உண்மையில்,சுசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப் படுத்தப்பட்டிருந்த போது நள்ளிரவில் யாரோ சிலர் தன்னைக் கொல்ல முயல்வதாக ஹோட்டலில் அலறிக் கொண்டே ஓடியதாக செய்திகள் வெளியாகின.

சுசித்ரா வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா ?

அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இவரை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பலாமா வேண்டாமா என்ற சந்தேக தோடு இருந்தனர்.

பின்பு ஒருவழியாக நிகழ்ச்சிக்குள் அனுப்பப்பட்ட சுசித்ரா, டாஸ்க் எதையும் முழு ஈடுபாட்டோடு செய்யாமல் பாலாவுக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட்டு இருந்துருகிறார்.

சுசித்ரா வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா ?

மேலும் வீட்டிற்குள் அடிக்கடி அழுவது, ஆர்ப்பாட்டம் செய்வது என்று நிகழ்ச்சியில் சுவாரசியம் காட்டாமல் இருந்ததால் தான் அவர் வெளியேற்றப்பட்டாராம்.

Share this story