மாநாடு படத்தில் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டும் எஸ்ஜே சூர்யா!

மாநாடு படத்தில் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டும் எஸ்ஜே சூர்யா!

மாநாடு படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எஸ்ஜே சூர்யாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாளுக்கு நாள் மாநாடு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. படக்குழு தற்போது கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்கும் முயற்சியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டோர் அடங்கிய படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

மாநாடு படத்தில் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டும் எஸ்ஜே சூர்யா!

எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். மாநாடு படத்தில் அவர் கறார் போலீஸ் அதிகாரியாக நடிப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆம், எஸ்ஜே சூர்யா போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மாநாடு படத்தில் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டும் எஸ்ஜே சூர்யா!

மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். முழுக்க அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

மாநாடு படத்தில் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டும் எஸ்ஜே சூர்யா!

Share this story