கல்வித் துறையிலும் காலடி பாதிக்கும் சோனு சூட்… மிகப் பெரிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது!

கல்வித் துறையிலும் காலடி பாதிக்கும் சோனு சூட்… மிகப் பெரிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது!

நடிகர் சோனு சூட் கல்வி உலகிலும் காலடி எடுத்து வைத்து மாணவர்களுக்கு உதவ முன்வர இருப்பதாக அறிவித்துள்ளார்.
நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து நம்பிக்கை அற்று கண்ணீருடன் நின்ற ஏழைகளின் முன் தன்னுடைய உதவிகள் மூலம் நிஜ வாழ்விலும் ஹீரோவாக தெரிந்தார் சோனு சூத். ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
கல்வித் துறையிலும் காலடி பாதிக்கும் சோனு சூட்… மிகப் பெரிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது!
தனது பிறந்த நாள் பரிசாக வேலையில்லாத மூன்று லட்சம் பேருக்கு பல நிறுவனகளின் உதவியுடன் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதாக அறிவித்தார். பின்னர் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுத்தார். பின்னர்  மாஸ்கோவில் சிக்கியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் பட்டதாரி மாணவர்கள் இந்தியா திரும்ப சோனு சூத் ஒரு விமானத்தை ஏற்பாடு செய்தார். இன்னும் லிஸ்ட் கொண்டே தான் போகிறது.
Image
தற்போது சோனு சூட் ர் கல்வித் துறையிலும் உதவி செய்ய களமிறங்கிவிட்டார். “கல்வி துறையில் ஒரு பெரிய அறிவிப்பு.” என்ற செய்தியுடன் இரு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் அவர். தற்போது சோனு சூட் மாணவர்களுக்கு உதவ தயாராகி விட்டதால் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Share this story