கள்ளத்தொடர்பு கதையில் 'பெரிய நம்பர் நடிகை' நடிக்காததுக்கு சம்பளம் தான் காரணமாம் …!

கள்ளத்தொடர்பு கதையில் 'பெரிய நம்பர் நடிகை' நடிக்காததுக்கு சம்பளம் தான் காரணமாம் …!

தெலுங்கு ரீமேக்கில்  பெரிய நம்பர் நடிகை நடிக்க மறுத்ததற்கு காரணம் சம்பளம் தொடர்பான சமாச்சாரம்தான் என டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் அந்த நம்பர் நடிகை. முன்னணி நடிகர்கள், டாப் நடிகர்கள், மாஸ் நடிகர்கள் என பலருடனும் ஜோடி போட்டு வருகிறார்.பலமுறை காதல் சர்ச்சைகளில் சிக்கி இருப்பவர் .
கள்ளத்தொடர்பு கதையில் 'பெரிய நம்பர் நடிகை' நடிக்காததுக்கு சம்பளம் தான் காரணமாம் …!
யாருடன் வேண்டுமானாலும் ஜோடி போடத் தயார், ஆனால் கதைக்கு தூணாக தான்தான் இருக்க வேண்டும் என கறாராக பேசி கட்டுப்பாடுகள் விதித்து வருகிறார்.அம்மணியிடம் கள்ளத்தொடர்பான கதை ஒன்று வந்திருக்கிறது. அதில் கொஞ்சம் அப்பிடி இப்பிடி நடிக்க வேண்டி இருந்தது .இந்த நடிகையை நடிக்க வைத்தால் நல்லா கல்லா கட்டி விடலாம் னு நெனச்சு இவர்கிட்ட பொய் இருக்கிறது பட டீம்.மொதல்ல நாலு கோடிக்கு பேரம் பேசப்பட்டிருக்குது.ஆனாலும் நடிகை ஒத்துக்கலையாம்.
கள்ளத்தொடர்பு கதையில் 'பெரிய நம்பர் நடிகை' நடிக்காததுக்கு சம்பளம் தான் காரணமாம் …!
இருந்தாலும் ஒரு கிளாமரான கேரக்டர் என்பதால் அம்மணியிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அந்த மாதிரி ரோலில் நடிப்பதே பெரிய விஷயம் இதில் சம்பளத்தையெல்லாம் குறைக்கவே முடியாது என பிடித்தப் பிடியில் பிடிவாதமாக இருந்தாராம் நடிகை.
கள்ளத்தொடர்பு கதையில் 'பெரிய நம்பர் நடிகை' நடிக்காததுக்கு சம்பளம் தான் காரணமாம் …!

முதலில் நடிக்க சம்மதம் கூறிய நடிகை நாலு பாத்தது இன்னும் வேணும் என்று கேட்டாராம் . இதனால் மிரண்டு போன தயாரிப்பு தரப்பு அவ்வளவு எல்லாம் கட்டுப்படியாகாது என்றதாம்.
இதல்லாம் நம்ம பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகாது என்று தடாலடியாக கூறிய தயாரிப்பு தரப்பு வேறு ஒரு முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை நடத்த தொடங்கி விட்டதாம். இந்நிலையில் அந்தமாதிரி கேரக்டரில் நடிக்க முடியாது என கூறிவிட்டதாக கூறி சமாளித்து வருகிறார்கள் நடிகை தரப்பினர் .

Share this story