'அந்த நடிகையின் காதலனுக்கும் கொரோனாவாம்..! காரணம் என்னனா ரெண்டு பேரும் 'ஒண்ணா' இருந்ததுதானாம்…!

'அந்த நடிகையின் காதலனுக்கும் கொரோனாவாம்..! காரணம் என்னனா ரெண்டு பேரும் 'ஒண்ணா' இருந்ததுதானாம்…!

இந்தக் கொரோனா தொற்றில் பிரபல நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். சமீபத்தில் சில பாலிவுட் பிரபலங்கள், தமிழ் ஹீரோ ஒருவர், தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் உட்பட பலர் இதில் சிக்கினார்கள். பின்னர் சிலர் மருத்துவமனையிலும் சிலர் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றனர். பிறகு மீண்டுவிட்டதாக தங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் அறிவித்தார்கள்.
'அந்த நடிகையின் காதலனுக்கும் கொரோனாவாம்..! காரணம் என்னனா ரெண்டு பேரும் 'ஒண்ணா' இருந்ததுதானாம்…!
தமிழ், சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அந்த கன்னட ஹீரோயினுக்கு கொரோனா தொற்று பரவியது. ஒரு வாரமாக அடித்த காய்ச்சலை அடுத்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார் நடிகை. அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தனக்கு கொரோனா என்று அறிவித்த அந்த அந்த ‘உயரமான, மரகத நடிகை’யின் காதலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதாம்.
'அந்த நடிகையின் காதலனுக்கும் கொரோனாவாம்..! காரணம் என்னனா ரெண்டு பேரும் 'ஒண்ணா' இருந்ததுதானாம்…!
இந்த நடிகையும் தமிழ், தெலுங்கில் நடித்துவரும் அந்த ஹீரோவும் காதலித்து வருகிறார்கள் என்பது கோலி, டோலிவுட் டாக்.இதற்காக ஆதாரமாக, கொரோனா தீவிரமாக இருந்த கடந்த மாதம் நடிகரின் அப்பாவுக்கு, பர்தே டே பார்ட்டி நடந்தது. இதில் சொந்தங்கள் தவிர வெளியில் இருந்து அந்த நடிகை மட்டுமே கலந்து கொண்டுள்ளார் .அங்கு இருவரும் ‘ஒன்றாக இருந்து’ பர்த்டே கொண்டாடி இருக்கிறார்கள்.
இதனால் தான் நடிகருக்கும் கொரோனா பரவியுள்ளது என்கிறார்கள். இதுபற்றி இருவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. இருவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வருவதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில்,  தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் அந்த நடிகர், அதுபற்றி வெளியில் சொல்லாமல் இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள்.இவ்வளவு நாலா மூடி வச்சு நடத்துன குடும்ப கதையே ஒரே நாளல இந்த கொரோனா வந்து கெடுத்துடுச்சேன்னு புலம்புகிறார்களாம் நடிகரும் அம்மணியும்.

Share this story