×

விஜய் சேதுபதி -நித்யா மேனன் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர் !

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மலையாளத்தில் மார்கோனி மத்தாய் படத்திற்கு பிறகு நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் தான் 19(1)a . இந்த திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த 800 திரைப்படம் சர்ச்சைக்கு உள்ளானதையடுத்து விஜய் சேதுபதி 19(1)a படப்பிடிப்புக்கு முழுவீச்சில் இறங்கினார். இந்த திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை இந்து வி.எஸ் என்ற பெண் இயக்குனர் இயக்குகிறார். இவர் மலையாளத்தில் தேசிய விருது
 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மலையாளத்தில் மார்கோனி மத்தாய் படத்திற்கு பிறகு நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் தான் 19(1)a . இந்த திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த 800 திரைப்படம் சர்ச்சைக்கு உள்ளானதையடுத்து விஜய் சேதுபதி 19(1)a படப்பிடிப்புக்கு முழுவீச்சில் இறங்கினார்.

இந்த திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை இந்து வி.எஸ் என்ற பெண் இயக்குனர் இயக்குகிறார். இவர் மலையாளத்தில் தேசிய விருது பெற்ற சலீம் அகமது என்ற என் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் கமர்ஷியல் திரில்லர் படமாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடுபுழாவில் நிறைவடைந்துள்ளது.
விரைவில் முழுபடப்பிடிப்பும் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.