×

1,440 மணிநேரத்திற்குப் பிறகு உலகை காணும் நடிகை !! மாஸ்க் அணிந்து வந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் !!

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு நடிகை பிரியங்கா சோப்ரா வீட்டை விட்டு வெளியில் வந்தார். ஆனால் அவர் மாஸ்க் அணிந்து வந்ததால் அவர் முகத்தை காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். லாஸ் ஏஞ்சல்ஸில் கணவர் நிக் ஜோனசுடன் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பிரியங்கா சோப்ரா 2 மாதங்களுக்குப்பிறகு வீட்டை விட்டு வெளியில் வந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மாஸ்க் அணிந்து வெளியில் வந்தார். [video:https://www.instagram.com/p/CAEEdoljpYy/?utm_source=ig_web_copy_link] கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம்
 

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு நடிகை பிரியங்கா சோப்ரா வீட்டை விட்டு வெளியில் வந்தார். ஆனால் அவர் மாஸ்க் அணிந்து வந்ததால் அவர் முகத்தை காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

லாஸ் ஏஞ்சல்ஸில் கணவர் நிக் ஜோனசுடன் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பிரியங்கா சோப்ரா 2 மாதங்களுக்குப்பிறகு வீட்டை விட்டு வெளியில் வந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மாஸ்க் அணிந்து வெளியில் வந்தார். 

[video:https://www.instagram.com/p/CAEEdoljpYy/?utm_source=ig_web_copy_link]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் தங்கி சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதை அடுத்து, நடிகை பிரியங்கா சோப்ரா லாஸ் ஏஞ்சல்ஸில் தனது பாடகர்-கணவர் நிக் ஜோனாஸுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பலரைப் போலவே சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து தனது அன்றாட நடவடிக்கைகளை ரசிகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார். அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் முகமூடி அணிந்திருந்தார்.


முகமூடி அணிந்ததற்கான காரணம், 2 இரண்டு மாதங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய் மற்றும் மூக்கை மறைக்க மாஸ்க் அணிந்துள்ளார். இந்த படத்தின் கீழ் “கண்கள் ஒருபோதும் அமைதியாக இல்லை. முகமூடிகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.