×

செல்வராகவன் மிகச்சிறந்த நடிகர்… புகழாரம் சூடிய இயக்குனர்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் செல்வராகவன் மிகச்சிறந்த நடிகர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். ஓர் இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியதில் செல்வராகவனுக்கு முக்கியக் பங்குண்டு. இயக்குனராக நம்மை வியக்க வைத்த செல்வா தற்போது நடிகராகவும் களமிறங்கத் தயாராகி வருகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ என்ற திபடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் செல்வராகவன் மிகச்சிறந்த நடிகர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். ஓர் இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியதில் செல்வராகவனுக்கு முக்கியக் பங்குண்டு. இயக்குனராக நம்மை வியக்க வைத்த செல்வா தற்போது நடிகராகவும் களமிறங்கத் தயாராகி வருகிறார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ என்ற திபடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் இயங்குனர் அருண் மாதேஸ்வரன் செல்வராகவன் சிறந்த இயக்குனர் என்று புகழ்ந்துள்ளார். “நடிகராக செல்வா சார். ஒவ்வொரு இயக்குனரும் அடிப்பபடையில் நல்ல நடிகர் என்ற பொதுவான கருத்துண்டு. ஆனால் செல்வா சார் விஷயத்தில் அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்று கூறலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

சாணிக் காயிதம் படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.