×

களத்தில் தளபதி: நெல்லையில் நிவாரண பொருட்களை வழங்கும் பணியில் நடிகர் ‘விஜய்’!

 

நடிகர் விஜய் கடும் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை சுமார் 1500 குடும்பங்களுக்கு வழங்குகிறார். 

தளபதி விஜய் படங்களில் நடிப்பதை தாண்டி, தனது மக்கள் இயக்கத்தில் மூலமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறார். அந்த வகையில் இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு மழையால் கடுமையாக பதிக்கப்பட்ட நெல்லை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாணம் வழங்கி வருகிறார்.