அஜித் படத்திற்கு இசையமைக்கும் முன்னணி ம்யூசிக் டைரக்டர் -யார் தெரியுமா ?
Aug 7, 2025, 07:00 IST
இசையமைப்பாளர் அனிருத் இதுவரை பல்வேறு வெற்றி படங்களுக்கு ம்யூசிக் போட்டுள்ளார் .இவர் ம்யூசிக் போடும் அடுத்த படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது .அது பற்றி நாம் பார்க்கலாம்
அனிருத் இதுவரை அஜித்தின் ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விடாமுயற்சி’ ஆகிய 3 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தற்போது 4வது முறையாக அஜித்துடன் இணையவுள்ளார் அனிருத். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி அஜித்குமார், திரிஷா ஆகிய பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தை இயக்குகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்....
அனிருத் இதுவரை அஜித்தின் ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விடாமுயற்சி’ ஆகிய 3 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தற்போது 4வது முறையாக அஜித்துடன் இணையவுள்ளார் அனிருத். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி அஜித்குமார், திரிஷா ஆகிய பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தை இயக்குகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இதனை சமீபத்திய பேட்டியில் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி செய்தார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவர் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனிருத் இதுவரை அஜித்தின் ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விடாமுயற்சி’ ஆகிய 3 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தற்போது 4வது முறையாக அஜித்துடன் இணையவுள்ளார் அனிருத். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி அஜித்குமார், திரிஷா ஆகிய பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தை இயக்குகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்....
அனிருத் இதுவரை அஜித்தின் ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விடாமுயற்சி’ ஆகிய 3 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தற்போது 4வது முறையாக அஜித்துடன் இணையவுள்ளார் அனிருத். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி அஜித்குமார், திரிஷா ஆகிய பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தை இயக்குகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இதனை சமீபத்திய பேட்டியில் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி செய்தார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவர் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.