×

நிவர் புயலில் அதிர்ஷ்டவசமாக தப்பித்த பிரபல இயக்குனர்!

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டு மக்களை சுழட்டி சுழட்டி அடித்து வருகிறது. ஏற்கனவே சென்னை நீச்சல் குளமாக ஆகிவிட்ட நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியை வேறு திறந்துவிட்டிருக்கிறாரகள். இதனால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். புயலால் வீசிய காற்றில் மரங்கள் விழுந்து போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிஸ்கோத் படத்தின் இயக்குனர் கண்ணன் குடியிருப்பிலும் புயலால் மரங்கள் கீழே விழுந்துள்ளன. அதில்
 

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டு மக்களை சுழட்டி சுழட்டி அடித்து வருகிறது. ஏற்கனவே சென்னை நீச்சல் குளமாக ஆகிவிட்ட நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியை வேறு திறந்துவிட்டிருக்கிறாரகள். இதனால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

புயலால் வீசிய காற்றில் மரங்கள் விழுந்து போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிஸ்கோத் படத்தின் இயக்குனர் கண்ணன் குடியிருப்பிலும் புயலால் மரங்கள் கீழே விழுந்துள்ளன. அதில் ஒரு மரம் கண்ணன் கார் மீது விழுந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காருக்கு ஒன்றும் ஆகவில்லை.

புயலால் கடலோர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிலரும் மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.