×

"திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்”... நடிகர் சூரி நெகிழ்ச்சி... 

 

கதையின் நாயகனாக தொடர்ந்து பயணித்து வரும் சூரி தற்போது மாமன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

ஆரம்ப கால வாழ்க்கையில் தான் பெயிண்டராக இருந்ததை நினைவு கூர்ந்து சூரி பதிவிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தை பெற்று வருகிறது.