×

மாலை மங்கும் வேளையில் மனம் மயக்கும் மங்கை… சூரிய ஒளியில் மின்னும் பார்வதி!

மலையாள நடிகை பார்வதி நாயர் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு பிஸியான மாடெலும் கூட. மலையாளக் குடும்பத்தில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்தபின் மாடலிங் துறையில் நுழைந்தார். இவர் ‘மிஸ் கர்நாடகா’ மற்றும் ‘மிஸ் நேவி குயின்’ போன்ற அழகி பட்டங்களை வென்றுள்ளார். ‘பாபின்ஸ்’ என்ற மலையாள படம் மூலம் திரைத்துறையில் நுழைந்த பார்வதி நாயர் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் உத்தமவில்லன் படத்தில்
 

மலையாள நடிகை பார்வதி நாயர் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு பிஸியான மாடெலும் கூட. மலையாளக் குடும்பத்தில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்தபின் மாடலிங் துறையில் நுழைந்தார். இவர் ‘மிஸ் கர்நாடகா’ மற்றும் ‘மிஸ் நேவி குயின்’ போன்ற அழகி பட்டங்களை வென்றுள்ளார்.

‘பாபின்ஸ்’ என்ற மலையாள படம் மூலம் திரைத்துறையில் நுழைந்த பார்வதி நாயர் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் உத்தமவில்லன் படத்தில் நடித்தார் . ‘கோடிட்ட இடங்களை நிரப்பவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நிமிர் படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பெற்றது.

பார்வதி வெளியிடும் போட்டோக்களுக்கென்று ஒரு கூட்டம் இன்ஸ்டாகிராமில், பேஸ்புக்கிலும் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆமாம், இவரது புகைப்படங்கள் வெளியாகிய உடன் லைக் பட்டனைக் க்ளிக்கும் நெட்டிசன்கள் ஏராளம்… இப்பொது இவர் பிங்க் நிற ஆடையுடன் வெளியிட்டுள்ள போட்டோஷூட்டில் கிளாமரோ தாராளம்!