கொரோனாவுக்கு அஞ்சாத ஒரே நடிகர் இவர்தான்.

கொரோனாவுக்கு அஞ்சாத ஒரே நடிகர் இவர்தான்.

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் வென்று காட்டிய பிரிதிவிராஜ் இப்போது பிளஸ்ஸி இயக்கத்தில் ஆடுஜீவிதம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கேரளத்தில் இருந்து வேலை தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய் துண்பத்தில் உழலும் ஒரு மனிதனின் கதை இது. இந்தப் படத்தில் மலையாள நடிகர்களுடன் ஓமன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் தலிப் அல் பாலுஷி உட்பட உள்ளூர் நடிகர்களும் உண்டு. 

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் வென்று காட்டிய பிரிதிவிராஜ் இப்போது பிளஸ்ஸி இயக்கத்தில் ஆடுஜீவிதம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கேரளத்தில் இருந்து வேலை தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய் துண்பத்தில் உழலும் ஒரு மனிதனின் கதை இது. இந்தப் படத்தில் மலையாள நடிகர்களுடன் ஓமன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் தலிப் அல் பாலுஷி உட்பட உள்ளூர் நடிகர்களும் உண்டு.

கொரோனாவுக்கு அஞ்சாத ஒரே நடிகர் இவர்தான்.

இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டுக்கு பிளஸ்ஸி, பிரிதிவிராஜ் டீம் போய் சேர்ந்த உடன் கொரோனா பீதி உச்சமடைந்ததால் ஜோர்டான் நாட்டுக்கு விமானப் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டன. இப்போது அவர்கள் இந்தியா திரும்ப நினைத்தாலும் வந்து சேர வழியில்லை.இந்தச் செய்தி வெளிவந்ததும் பிரித்விராஜ் ரசிகர்கள் பதற்றமாகி விட்டார்கள். அவர்களுக்கு இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்து இருக்கிறார். என்மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி. நாங்கள் நினைத்தாலும் நாடு திரும்ப முடியாத நிலையில் இருக்கிறோம்.

கொரோனாவுக்கு அஞ்சாத ஒரே நடிகர் இவர்தான்.

அதனால் இங்கேயே தங்கி படப்பிடிப்பை துவக்கி விட்டோம் என்று அதில் சொல்லி இருக்கிறார். இவர்களுடம் நடிக்க வேண்டிய சில உள்ளூர் நடிகர்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், இரண்டு வாரத்தில் அவர்கள் வந்ததும் படப்பிடிப்பு இன்னும் மும்முறம் ஆகும் என்று சொல்லி இருக்கிறார். 25 வருடங்களுக்குப்பிறகு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் மலையாளப் படம் இது.

[video:https://www.instagram.com/p/B97OX0rg0nO/?utm_source=ig_web_copy_link]

 

Share this story