காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்… ரசிகர்களிடம் உருகிய ‘ஆரி’

காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்… ரசிகர்களிடம் உருகிய ‘ஆரி’

காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என பிக்பாஸ் சீசன் 4 வின்னர் பட்டம் வென்ற ஆரி ரசிகர்களிடம் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்… ரசிகர்களிடம் உருகிய ‘ஆரி’

கடந்த 120 நாட்களாக நடைபெற்றப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 நேற்றுடன் முடிவுற்றது. நேற்று மாலை 6 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி இரவு 12 வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் அவர்கள் விளையாடியதன் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேறி வந்தனர். கலந்துகொண்ட 18 போட்டியாளர்களின் 13 பேர் முன்னரே வெளியேறினர். மீதமிருந்த 5 ஃபைனலிஸ்ட்டுகள் நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியேறினர். கடைசியாக 2 போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர்.

காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்… ரசிகர்களிடம் உருகிய ‘ஆரி’

யார் பிக்பாஸ் வின்னர் என்ற பரபரப்பான சூழ்நிலையில் இருந்த அவர்களை, பிக்பாஸ் வீட்டிற்கு சென்று கமல், மேடைக்கு அழைத்து வந்தார். இருவரில் ஒருவரை அறிவிக்க தயாரான கமல், பிக்பாஸ் வீட்டில் இருவரும் எப்படி இருந்தார்கள் என்ற படக்காட்சியை ஒளிப்பரப்பிக் காட்டினார்.

காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்… ரசிகர்களிடம் உருகிய ‘ஆரி’

பின்னர் மாபெரும் சஸ்பென்ஸ்க்கு பிறகு ஆரிதான் டைட்டில் வின்னர் என அறிவித்தார். ஆரியும், ரிசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆரிக்கு டைட்டில் வின்னர் விருது கொடுத்த கமல், 50லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்… ரசிகர்களிடம் உருகிய ‘ஆரி’

பின்னர் மேடையில் பேசிய ஆரி, பேச்சாலும், உடல் மொழியாலும், என்னுடைய செயலாலும் உங்களை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என மேடையில் விழுந்து ரசிகர்களிடம் ம்ன்னிப்பு கேட்டார். சகப் போட்டியாளர்கள் இல்லையென்றால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது, படிக்கும் காலம் முதல் நான் முதலிடமே வாங்கியது இல்லை, இப்போது அதை வாங்கியிருக்கிறேன்.

காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்… ரசிகர்களிடம் உருகிய ‘ஆரி’

ஆனால் அதை பார்த்து சந்தோஷப்பட என் பெற்றோர் எனக்கு இல்லை. அதனால் வாக்களித்த ரசிகர்களாகிய உங்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்கிறேன் என கமலிடம் விழுந்தார் ஆரி… ஆரியின் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் உருக்கினர்.

Share this story