ராஷ்மிகாவை குறிவைத்து பேசும் ரிஷப் ஷெட்டி?

ராஷ்மிகாவை குறிவைத்து பேசும் ரிஷப் ஷெட்டி?

ராஷ்மிகாவை குறிவைக்கும் ரிஷப் ஷெட்டி? கன்னட திரையுலகை விட்டுக்கொடுக்காத ரிஷப்...
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னட மொழியில் வெளியான படம் காந்தாரா. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பால் படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. கிட்டதட்ட 16கோடி பட்ஜெட்டில் தயாரான காந்தாரா சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து படத்தின் அடுத்த பாகம் தயாராகும் என படநிறுவனம் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது.
டத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் காண்போரை மிரள வைக்கும் விதமாக இருந்தது. 

ராஷ்மிகாவை குறிவைத்து பேசும் ரிஷப் ஷெட்டி?

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த நடிகர் ரிஷப் ஷெட்டி, மற்றவர்களை போல  வெற்றி கண்டதும், கன்னட திரையுலகை விட்டு விலக விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவை ஒதுக்குவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால், தற்போது ரிஷப் ஷெட்டி மற்றவர்களை என குறிப்பிடுவது ராஷ்மிகா மந்தனாவையா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this story