அயோத்தி குடமுழுக்கில் பங்கேற்க ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு

அயோத்தி குடமுழுக்கில் பங்கேற்க ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னட மொழியில் வெளியான படம் காந்தாரா. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பால் படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. கிட்டதட்ட 16கோடி பட்ஜெட்டில் தயாரான காந்தாரா சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து படத்தின் அடுத்த பாகம் தயாராகும் என படநிறுவனம் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. டத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் காண்போரை மிரள வைக்கும் விதமாக இருந்தது. 

அயோத்தி குடமுழுக்கில் பங்கேற்க ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க கன்னட திரையுலகம் சார்பாக நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

Share this story