வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் சந்திப்பில், அந்த இருவர் மட்டும் பங்கேற்காதது ஏன் ?

வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் சந்திப்பில், அந்த இருவர் மட்டும் பங்கேற்காதது ஏன் ?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் நால்வர் சமீபத்தில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் சந்திப்பில், அந்த இருவர் மட்டும் பங்கேற்காதது ஏன் ?

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, ஆஜித், ரேகா, ஜித்தன் ரமேஷ், ஆரி, அனிதா சம்பத், சனம் ஷெட்டி, ரியோ, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம், பாலா, சம்யுக்தா, வேல்முருகன் ஆகியோர் என மொத்தம் 16 முதல் போட்டியாளர்களாகவும், அதன் பின்னர் அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இருவர் வைல்ட்கார்ட் போட்டியாளர்களும் கலந்துகொண்டனர்.

வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் சந்திப்பில், அந்த இருவர் மட்டும் பங்கேற்காதது ஏன் ?

மொத்தமுள்ள 18 போட்டியாளர்களில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 10 போட்டியாளர்களில் 4 பேர்கள் மட்டும் இறுதி போட்டிக்கு சென்று பிக் பாஸ் டைட்டிலை அடைவர்.

வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் சந்திப்பில், அந்த இருவர் மட்டும் பங்கேற்காதது ஏன் ?


இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரேகா, சுரேஷ், வேல்முருகன் மற்றும் சம்யுக்தா ஆகிய நால்வரும் சமீபத்தில் ஒன்றிணைந்து கெட் டு கெதர் சந்திப்பை நடத்தியுள்ளனர். ஆனால் இந்த சந்திப்பில் சமீபத்தில் வெளியான சனம் மற்றும் சுசித்ரா பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் என்னெவென்று பிக் பாஸ் நிகழ்ச்சியை தினமும் பார்பவர்களுக்கே தெரியுமே !

Share this story