பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ‘சோம்’

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ‘சோம்’

பிக்பாஸ் வீட்டிலிருந்து ரம்யா பாண்டியனை தொடர்ந்து வெளியேறினார் சோம்..

பிக்பாஸ் 4 கிராண்ட் பினாலே விஜய் டிவியில் மாலை 6மணிக்கு தொடங்கி கோலகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியை நடிகர் கமல் ரொம்பவே சுவையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ‘சோம்’

போட்டியாளர்கள் ஆரி, சோம், பாலாஜி, ரம்யா பாண்டியன், ரியோ உள்ளிட்ட 5 பேரில் யார் வெற்றியாளர் என முடிவு செய்யும் தருவாயில் உள்ளனர். இதில் 5ம் இடம் பிடித்த ரம்யா பாண்டியன் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ‘சோம்’

இதைத்தொடர்ந்து 4ம் இடம் பிடித்த சோம் வெளியேற்றப்பட்டார். இவருக்கும், ரம்யா பாண்டியனுக்கும் ஒரு காதல் கிசுகிசு இருந்ததது ரசிகர்கள் அறிந்த உண்மை. இதனால்தான் சோம் வெளியேற்றப்பட்டார் என்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ‘சோம்’

தற்போது இருக்கும் 3 போட்டியாளர்களில் யார் வின்னர் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 10 மணி வரை காத்திருந்தால் தான் இதற்கான பதில் கிடைக்கும். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

Share this story