சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சாமி தரிசனம்...!

நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் சபரிமலைக்கு இணைந்து சென்று தரிசனம் செய்துள்ளனர்.
தமிழின் முன்னணி நடிகர்களான கார்த்தி, ரவி மோகன் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கின்றனர். இருவரும் இணைந்து நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
Actors Karthi and Ravi Mohan visited the sacred Sabarimala temple today and had darshan of Lord Ayyappa. Their spiritual journey reflects deep devotion and respect for tradition.#ravimohan #karthi #Sabarimala #Lordayyapa #cinemaexpress pic.twitter.com/dhSD1Qnp1M
— Cinema Express (@XpressCinema) April 18, 2025
தற்போது, கார்த்தி வா வாத்தியார் வெளியீட்டிற்காகவும் ரவி மோகன் ஜீனி வெளியீட்டுகாகவும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இருவரும் இணைந்து சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கார்த்தி தற்போது சர்தார் - 2 படத்திலும் ரவி மோகன் காரத்தே பாபு படத்திலும் நடித்து வருகின்றனர்.