எஸ்.டி.ஆர்.48 முதல் தோற்றம் வெளியானது

எஸ்.டி.ஆர்.48 முதல் தோற்றம் வெளியானது

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகிறது.  கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த படத்திற்கான லோகேஷன் பார்க்கும் பணியில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஈடுபட்டுள்ளார். பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என ஐந்து மொழியில் பான் இந்தியா திரைப்படமாக ஏற்படும் உருவாக உள்ளது.‌ 

இந்நிலையில் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு, 48-வது திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது. சிம்பு இப்படத்தில் இரட்டை தோற்றத்தில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது

Share this story