கிராமத்து கெட்டப்பில் விஜய் சேதுபதி -தலைவன் தலைவி விமர்சனம் .
1753684990755
விஜய சேதுபதி நடித்த தலைவன் தலைவி படம் தியேட்டரில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .இப்படத்தின் விமர்சனம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
ஆகாசவீரன் ( விஜய் சேதுபதி) பேரரசி ( நித்யா மேனன்) இருவருக்கும் நிச்சயதார்த்தம். திருமணத்திற்கு முன்பே இருவரின் சந்திப்பும் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஆனால் ஊரில் ஆகாச வீரன் குடும்பம் குறித்த நல்ல அபிப்ராயம் இல்லாததால் பேரரசியியின் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்துகிறார்கள். ஆனால் குடும்பத்தை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் குடும்பத்தார் தலையிட்டால் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கிறது. இருவருக்கும் இடையே மோதல் ஏராளமாக நடக்கிறது. முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.
விஜய் சேதுபதி கிராமத்து கெட்டப்பில் மாஸ் காட்டுகிறார். நித்யா மேனனின் நுட்பமான நடிப்பு, குறிப்பாக அவரது அழுகைக் காட்சிகள், உணர்ச்சிகளை தீவிரமாக பதிவு செய்கின்றன. தீபா, ஆர். கே. சுரேஷ், யோகி பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் தங்களுக்கான இடங்களில் சரியாக செயல்பட்டிருக்கிறார்கள்.
முதல் பாதியில் சண்டை காட்சிகள் அதிகம்; ஆனால் இரண்டாம் பாதியில் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, உணர்ச்சி என கதை ஓட்டம் சீராகிறது. சுகுமாரின் ஒளிப்பதிவில் மதுரையின் அழகு முழுமையாக பளிச்சிடுகிறது.
ஆகாசவீரன் ( விஜய் சேதுபதி) பேரரசி ( நித்யா மேனன்) இருவருக்கும் நிச்சயதார்த்தம். திருமணத்திற்கு முன்பே இருவரின் சந்திப்பும் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஆனால் ஊரில் ஆகாச வீரன் குடும்பம் குறித்த நல்ல அபிப்ராயம் இல்லாததால் பேரரசியியின் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்துகிறார்கள். ஆனால் குடும்பத்தை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் குடும்பத்தார் தலையிட்டால் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கிறது. இருவருக்கும் இடையே மோதல் ஏராளமாக நடக்கிறது. முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.
விஜய் சேதுபதி கிராமத்து கெட்டப்பில் மாஸ் காட்டுகிறார். நித்யா மேனனின் நுட்பமான நடிப்பு, குறிப்பாக அவரது அழுகைக் காட்சிகள், உணர்ச்சிகளை தீவிரமாக பதிவு செய்கின்றன. தீபா, ஆர். கே. சுரேஷ், யோகி பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் தங்களுக்கான இடங்களில் சரியாக செயல்பட்டிருக்கிறார்கள்.
முதல் பாதியில் சண்டை காட்சிகள் அதிகம்; ஆனால் இரண்டாம் பாதியில் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, உணர்ச்சி என கதை ஓட்டம் சீராகிறது. சுகுமாரின் ஒளிப்பதிவில் மதுரையின் அழகு முழுமையாக பளிச்சிடுகிறது.

