‘மாநாடு’ படத்தில் உருவான அழகிய காட்சி… வெளியானது புதிய புகைப்படங்கள்…

‘மாநாடு’ படத்தில் உருவான அழகிய காட்சி… வெளியானது புதிய புகைப்படங்கள்…

‘மாநாடு’ படத்தில் உருவான அழகிய காட்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

‘மாநாடு’ படத்தில் உருவான அழகிய காட்சி… வெளியானது புதிய புகைப்படங்கள்…

தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த உள்ள சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சிம்புக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். அரசியல் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது.

‘மாநாடு’ படத்தில் உருவான அழகிய காட்சி… வெளியானது புதிய புகைப்படங்கள்…

இதையடுத்து இந்த படத்தின் பாடல்கள் மட்டும் படமாக்கப்படவிருந்தது. இதற்காக சமீபத்தில் மாலத்தீவுக்கு சிம்பு மற்றும் படக்குழுவினர் சென்றிருந்தனர். கொரானா பரவல் அதிகமாக உள்ள நிலையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த படப்பிடிப்பு குறித்து படத்தின் ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷன் நேற்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் எனக்கு பிடித்த காட்சிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

‘மாநாடு’ படத்தில் உருவான அழகிய காட்சி… வெளியானது புதிய புகைப்படங்கள்…

இந்நிலையில் அந்த ஷூட்டிங்கின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் சிம்பும், கல்யாணி ப்ரியதர்ஷனும் அழகான ரொமென்ட்டிங் காட்சிகளில் நடித்தது போன்று உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் ரம்ஜானையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story