ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவில் சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம்பெற்றுள்ளது மலையாள திரைத்துறைக்கே மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

மேலும் மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு 2019-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.

Share this story