உருவ கேலிக்கு ஆளாவது குறித்து மனம் திறந்த நித்யா மேனன்!

உருவ கேலிக்கு ஆளாவது குறித்து மனம் திறந்த நித்யா மேனன்!

நடிகை நித்யா மேனன் தென்னிந்திய நடிகைகளில் மிகவும் திறமையான ஒருவர். தற்போது பாலிவுட்டிலும் கால்தடம் பதிக்க ஆரம்பித்துள்ளார். செவென் ஓ க்ளாக் என்ற கன்னட படத்தில் அறிமுகமானார். பின்னர் சித்தார்த் நடித்த 180 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைதொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்தார். ஓகே கண்மணி, மெர்சல் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக உருவெடுத்தார்.
உருவ கேலிக்கு ஆளாவது குறித்து மனம் திறந்த நித்யா மேனன்!
உருவ கேலிக்கு ஆளானது குறித்து பிரபல பத்திரிகையிடம் தெரிவித்த நித்யா மேனன்
நான் இதுவரை உருவகேலிக்கு ஆளானது இல்லை. எனது உடல் அமைப்பைப் பற்றி யாரும் தெரிவித்ததில்லை. ஒவ்வொருவரின் வித்தியாசமான வாழ்க்கை முறையைப் பொறுத்து அவர்களது உடல் எடை இருக்கிறது என்பதை விமர்சிப்பவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை. இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால் நான் அதைப்பற்றி பேசுவதும் இல்லை மற்றும் பேட்டிகளும் கொடுப்பதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
உருவ கேலிக்கு ஆளாவது குறித்து மனம் திறந்த நித்யா மேனன்!
தற்போது ப்ரீத் இன் சீசன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸில் நித்யாவுடன் அபிஷேக் பச்சனும் நடித்துள்ளார்.

Share this story