ஆரஞ்சு நிற பிகினியில் அப்பாவுக்கு போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்க்!

ஆரஞ்சு நிற பிகினியில் அப்பாவுக்கு போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்க்!

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய ரகுல் பிரீத் சிங் தற்போது மாலத்தீவில் உல்லாசமாக தனது விடுமுறையை கழித்து வருகிறார்.

ஆரஞ்சு நிற பிகினியில் அப்பாவுக்கு போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்க்!

தனது குடும்பத்தாருடன் மாலத்தீவுக்கு சென்றுள்ள ரகுல் ப்ரீத் சிங் அங்கு நடக்கும் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்.
அவரது புகைப்படங்களை பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள் அவற்றை லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.

ஆரஞ்சு நிற பிகினியில் அப்பாவுக்கு போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்க்!

மேலும் அவர் அணிந்திருந்த பச்சை நிற பிகினி உடையில் எடுத்த புகைப்படம் பயங்கர வைரலாகி மில்லியன் லைக்குகளை தொட்டுவிட்டது. அரை நிர்வாண கோலத்தில் நீச்சல் குளத்தில் குளித்து விட்டு ஈரம் சொட்ட சொட்ட எடுத்த செல்பி புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

ஆரஞ்சு நிற பிகினியில் அப்பாவுக்கு போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்க்!

அதிலும் அவர் அந்த உடையில் தனது தம்பியுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்பது தான் அதிர்ச்சியின் உச்சகட்டம்.

அவரது பச்சை நிற பிகினி முடிந்து தற்போது ஆரஞ்சு நிற பிகினியில் அவர் பதிவிட்டுள்ள போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த புகைப்படத்தை அவரது தந்தை தான் எடுத்தாராம்.அவரது இந்த புதிய புகைப்படத்தை நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் லைக் செய்துள்ளனர்.

Share this story