கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான ‌அறிவித்த சின்னத்திரை தம்பதி..

கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான ‌அறிவித்த சின்னத்திரை தம்பதி..

பிரபல சீரியலின்‌ நடிகை ஒருவர்,தான் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் ‌சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான ‌அறிவித்த சின்னத்திரை தம்பதி..

கடந்த 2016ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலம். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சீரியல் விஜய் டிவி டிஆர்பியில் அதிக பார்வையாளர்களை வைத்திருந்தது. இந்த சீரியலில் சையது அன்வர், சமீரா, சௌந்தர்யா, விக்னேஷ்கார்த்திக், பிக்பாஸ் ஷிவானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான ‌அறிவித்த சின்னத்திரை தம்பதி..

இதற்கிடையே சின்னத்திரை சீரியல்களில் ரீல் ஜோடிகளாக வருபவர்கள் பின்னாளில் உண்மையாக ஜோடியாக மாறுவது தற்போதைய சூழ்நிலையில் சகஜமாகிவிட்டது. அதேபோன்றுதான் இந்த சீரியலில் நடித்த அன்வரும், சமீராவும் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு இருவரும் தொடர்ந்து பல சீரியலில்களில் நடித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு ஜீ தமிழ் டிவியில் ஒளிப்பரப்பான ‘றெக்க கட்டி பறக்குது மனசு’ சீரியலில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான ‌அறிவித்த சின்னத்திரை தம்பதி..

இந்நிலையில் நடிகை சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தான் கர்ப்பமாக இருப்பதை குறிப்பிட்டுள்ள அவர், எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க உள்ளது என்பதை உணர்ந்தும் விதமாக ஒரே மாதிரியான டி சர்ட்டை அணிந்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this story