புதிய சீரியலுக்காக பழைய சீரியலுக்கு எண்ட் கார்டுபோடும் விஜய் டிவி ?…

புதிய சீரியலுக்காக பழைய சீரியலுக்கு எண்ட் கார்டுபோடும் விஜய் டிவி ?…

ராஜபார்வை புதிய சீரியலுக்காக ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சீரியலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய சீரியலுக்காக பழைய சீரியலுக்கு எண்ட் கார்டுபோடும் விஜய் டிவி ?…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்‌ சீரியல்கள் அனைத்து ரசிகர்களின் மனம் கவர்ந்ததாக உள்ளது. அந்தவகையில் ‘காற்றுக்கென்ன வேலி’, ‘பாவம் கணேசன்’, ‘பாரதி கண்ணம்மா’,‘மெளன ராகம் 2’ என பல சீரியல்கள் விறுவிறுப்பாக ஒளிபரப்பி வருகிறது.

புதிய சீரியலுக்காக பழைய சீரியலுக்கு எண்ட் கார்டுபோடும் விஜய் டிவி ?…

இந்நிலையில் ‘ராஜ பார்வை’ என்ற சீரியல் புதிதாக ஒளிபரப்பாகவிருக்கிறது. இதற்கான டீசரும் வெளியிடப்பட்டுள்ளது‌. இந்த சீரியலின் ஹீரோவாக முன்னா நடிக்கிறார். ஹீரோயினாக ராஷ்மி ஜெயராஜ் நடிக்கிறார். பார்வையற்ற ஹீரோவை மையமாக வைத்து இந்த சீரியலின் கதைக்கரு நகரும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய சீரியலுக்காக பழைய சீரியலுக்கு எண்ட் கார்டுபோடும் விஜய் டிவி ?…

இந்நிலையில் ‘ராஜ பார்வை’ சீரியலை ஒளிபரப்ப நேரம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் ’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல் நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’சீரியல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Share this story