”அண்ணாத்த” படப்பிடிப்பை அவசரமாக முடிக்கக்கோரும் சூப்பர்ஸ்டார் !

”அண்ணாத்த” படப்பிடிப்பை அவசரமாக முடிக்கக்கோரும் சூப்பர்ஸ்டார் !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் அண்ணாத்த.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், நயன்தாரா,கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

”அண்ணாத்த” படப்பிடிப்பை அவசரமாக முடிக்கக்கோரும் சூப்பர்ஸ்டார் !

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த பல மாதங்களாக ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனாவுக்கு முன்பாக 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பு கடந்த 13 ஆம் தேதி ஹைதராபாதில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

”அண்ணாத்த” படப்பிடிப்பை அவசரமாக முடிக்கக்கோரும் சூப்பர்ஸ்டார் !

இந்நிலையில் தனது படப்பிடிப்பு பகுதிகளை விரைவில் முடித்துவிட்டு ,ஜனவரி 10 ம் தேதிக்குள் டப்பிங் பணிகளையும் முடித்துக்கொள்ளும்படி நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய கட்சி பணிகளை விரைவில் தொடங்கவே இந்த அவசரமாம் !

Share this story