இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைக் காலி செய்யப்போவது இவர் தான்!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைக் காலி செய்யப்போவது இவர் தான்!

பரபரப்பாக நடந்து வரும் இந்த பிக்பாஸ் சீசனின் முதல் வாரத்தில் நடிகை ரேகா வீட்டைக் காலி செய்தார். இரண்டாவதாக பாடகர் வீட்டிலிருந்து வெளியேறினார். மூன்றாவதாக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார்.

இந்த சீசன் தற்போது 50 வது நாளை நெருங்கிவிட்டது. இந்த வாரம் யார் எலிமினேட் ஆகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைக் காலி செய்யப்போவது இவர் தான்!

பிக்பாஸைப் பொறுத்தவரை நிகழ்ச்சி பரபரப்பாக செல்லவேண்டும், அப்போது தான் மக்களைத் தொடர்ந்து தங்கள் கை வசம் வைத்திருக்க முடியும். எனவே மக்கள் விரும்பாத போட்டியாளர்களைத் தூக்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் யார் போகப்போகிறார் என்று பார்த்தால் சுசித்ரா வெளியே செல்லத் தான் அதிக வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்தது.

Image

ரியோ, சம்யுக்தா, சோம் மற்றும் சுசித்ரா ஆகியோர் இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைந்த பாடகி சுசித்ரா தான் இந்த வாரம் வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this story