படுக்கை அறையில் ப்ரியங்கா சோப்ராவிற்கு பிடிக்காத விஷயம் !

படுக்கை அறையில் ப்ரியங்கா சோப்ராவிற்கு பிடிக்காத விஷயம் !

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, இன்று தனது திருமண வாழ்க்கையின் மூன்றாவது ஆண்டிற்கு அடியெடுத்து வைக்கிறார். தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாளில் தான் ப்ரியங்கா திருமணம் செய்துகொண்டார்.

படுக்கை அறையில் ப்ரியங்கா சோப்ராவிற்கு பிடிக்காத விஷயம் !

இப்போது உள்ள காதலர்கள் முக்கால்வாசி பேர் டேட்டிங் செய்த பிறகு தான் காதலிக்கவே செய்கின்றனர். அப்படி தான், நிக்கும் பிரியங்காவை டேட்டிங் செய்தார். ஆனால் டேட்டிங் செய்த மூன்றே நாட்களில் நிக்கிற்கு பிரியங்காவை மிகவும் பிடித்து விட்டதாம். அதனால் இவர்கள் காதலித்த கொஞ்சம் நாட்களிலேயே திருமணம் செய்துகொண்டனர்.

படுக்கை அறையில் ப்ரியங்கா சோப்ராவிற்கு பிடிக்காத விஷயம் !

இன்று தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ப்ரியங்கா, கணவர் நிக்கோலஸை பற்றி யாருக்கும் தெறியாத ஒரு சீக்கிரட்டை பகிர்ந்துள்ளார்.

அதாவது காதல் திருமணம் செய்துகொண்ட இவர்கள் வருடங்கள் ஆனாலும் சின்ன சின்ன விஷயங்களையும் காதலுடன் தான் செய்கின்றனராம். அப்படி தான் கணவர் நிக், தான் காலை எழுந்தவடன் முதலில் ப்ரியங்கா முகத்தில் தான் முழிப்பாராம். அப்படி தூங்கு முஞ்சுடன் இருக்கும் பிரியங்காவை அவருக்கும் மிகவும் பிடிக்குமாம், ஆனால் ப்ரியங்காவிற்கோ அது உண்மையில் மிகவும் எரிச்சலூட்டுமாம் .

படுக்கை அறையில் ப்ரியங்கா சோப்ராவிற்கு பிடிக்காத விஷயம் !


இது குறித்து ப்ரியங்கா கூறியதாவது, ” நான் எழுந்திருக்கும்போது என் முகத்தைப் பார்க்க அவர் வற்புறுத்துகிறார். நான் ஒரு நிமிடம் காத்திருங்கள். கொஞ்சம் மஸ்காராவை நான் போட்டுவிட்டு வருகிறேன் என்று கூறுவேன்” ஆனால் அவர் அதை விரும்பமாட்டார் என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

ம்ம்ம் ..காதலில் இதுவும் ஸ்வராயசம் தான் !

Share this story